Categories: NEWS

மருமகள் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.வ.தை வீடியோ எடுத்து வெளியிட்ட மா.மி.யார்! வ.ர.த.ட்சணை கொ.டு.மை.யால் ந.ட.ந்த கொ.டூ.ரம்!!

உத்தரபிரதேசத்தில் இ.ள.ம் பெ.ண் ஒருவர் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.வதை, அவரது மா.மி.யார் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மா.நி.ல.ம் உ.த்.த.ரபிரதேசத்தில், முசாபர்நகர் மாவட்டத்தில் இந்த கொ.டூ.ர.மான ச.ம்.பவம் நடந்துள்ளது. பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண் கோமல் (25) என அறியப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்புர் ஆஷிஷ் என்பவரை தி.ரு.ம.ணம் செ.ய்.து.கொ.ண்டு, அவரது கு.டு.ம்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஆஷிஷின் குடும்பத்தினர் கோமலை வ.ர.த.ட்சணை கேட்டு கொ.டு.மை.ப்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டி.வெ.டு.க்கும் அளவிற்கு தாங்க முடியாத கொ.டு.மை.யை அனுபவித்துள்ளார். அவர் வீட்டின் கதவுகளை உள்ளிருந்து பூட்டிவிட்டு தனது க.ழு.த்.தில் க.யி.ற்றை மாட்டிக்கொண்டு தொங்கும் வரை அவரது மாமியார் மற்றும் மாமனார் இருவரும் ஜன்னல் வழியாக வீ.டி.யோ எடுத்துள்ளனர்.

“அவளாகவே தூ.க்.கு மா.ட்.டி.க்.கொள்கிறாள்” தங்களுக்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுபோல அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்.பை ஏ.ற்.ப.டுத்தியது.

இந்நிலையில், த.ற்.கொ.லை செ.ய்.த.தற்கு அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என கோமலின் பெற்றோர் பொ.லி.ஸி.ல் பு.கா.ர் அ.ளி.த்துள்ளனர். பெ.ண்.ணி.ன் தந்தை அ.ளி.த்த பு.கா.ரில், “நான் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு ஒரு பைக்கும், ரூ. 5 லட்சம் பணமும் வ.ர.த.ட்சணையாக கொ.டு.த்.தி.ருந்தேன். ஆனால், அவரது தந்தை தேவேந்திரா, தாய் சவிதா மற்றும் சகோதரர் சச்சின் ஆகியோர் மகிழ்ச்சியடையவில்லை. அதனால் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்கள் கோமலை வீட்டை விட்டு அ.டி.த்.து வெளியேற்றினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் இரண்டு மாதனங்களுக்கு முன்பு மா.மியார் சவிதா மேலும் 1.2 லட்சம் வ.ர.தட்சணையாக கேட்டுள்ளார். அதனை கொ.டு.க்.கவில்லை என்றால் தனது மகன் ஆஷிஷை வேறு பெ.ண்.ணுக்கு தி.ரு.மணம் செ.ய்.து கொ.டு.ப்.பதாக தங்கள் கு.டு.ம்.பத்தை மி.ர.ட்டி வந்ததாக கு.ற்.ற.ம் சா.ட்.டி.யுள்ளார்.

பு.கா.ரை தொடர்ந்து அந்த பெ.ண்.ணி.ன் மா.மி.யாரை பொ.லி.ஸா.ர் கை.து செ.ய்.து.ள்ளனர். க.ண.வர் ஆஷிஷ் மற்றும் மைத்துனர் சச்சின் ஆகியோர் த.லை.ம.றை.வாகியுள்ளனர். இந்த ச.ம்.பவம் குறித்து தொடர்ந்து வி.சா.ரணை ந.ட.த்தி வருவதாக பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர்.

Archana
Archana

Recent Posts

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

1 hour ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

3 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

5 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

5 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

6 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

6 hours ago