விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீசன் 1 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் இளம் நடிகை ரித்திகா.
ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ரித்திகா, அதன்பின் குக் வித் கோ.மாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
மூன்று எபிசோட்கள் கடந்து வந்த நடிகை ரித்திகா, தீடீரென எவிக்ஷனில் வெளியேறினார்.மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரித்திகா தனது அம்மா, சொகத்தரி என முழு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..
அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…
2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…
ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…
பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…
சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, இன்று தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். …