நமது தமிழரின் அடையாளமான ஜல்லிக்கட்டு காளையை வளர்க்க அணைத்து விதமானவர்களும் ஆசை படுகின்றனர் ,இதனை வைத்து ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கினால் இதனை விட சந்தோசம் அந்த ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளருக்கு வேறென்னவாக இருக்க முடியும் ,
சில நாட்களுக்கு முன்பு மணப்பாறை பேருந்து நிலையத்தில் காலை ஒன்று உலாவிக்கொண்டிருந்தது வந்து செல்லும் பயனாளியிடம் சென்று வம்பு செய்து வந்தது ,அதனை பிடிக்க அங்கு வந்தவர்களையே பதறி போகும் அளவிற்கு அங்கு அந்த காளையானது அளப்பறையை செய்து கொண்டு வந்தது ,
அதனை பிடிக்க வந்த ஆட்களும் அதனை பிடிக்க அலறினர் ,இந்த பதிவானது இணையத்தில் வெளியாகி ஆச்சரிங்களை ஏற்படுத்தி வருகின்றது இப்பொழுது தெரிகிறதா தமிழரின் வீரம் என்று கமெண்ட் செக்ஷனில் ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர் ,, அந்த பதிவானது இதோ உங்களுக்காக .,
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…