#image_title
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதில் குஷ்பூ கார்த்திக் ஜோடி பிரமாதமாக இருக்கும். நம்ம பூமி, கிழக்கு வாசல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் குஷ்பூவும் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளனர்.
குஷ்புவின் சினிமா வாழ்க்கையில் கார்த்திக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமீபத்தில் குஷ்பு அளித்த பேட்டியில் தனது திருமணத்தில் கார்த்திக் தேம்பித் தேம்பி அழுததாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான சுந்தர்.சியும் குஷ்புவும் ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்தனர். அவர்களது திருமணம் பெற்றோர் சம்பந்தத்துடன் நடந்தது.
முறைமாமன் படத்தில் நடித்ததில் இருந்து குஷ்பூக்கும் சுந்தர்சிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இன்று வரை சிறந்த நட்சத்திர ஜோடியாக இருவரும் பலம் வருகின்றனர். குஷ்பூ சுந்தர்.சியின் காதல் ரகசியங்கள் எல்லாம் கார்த்திக்கு தெரியுமாம். இவர்களின் காதல் கைகூடுமா கூடாதா என்ற பயம் அவருக்கு இருந்தது. முதலில் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததும் சுந்தரியும் குஷ்பூவும் கார்த்திக்கிடம் தான் திருமணம் செய்தியை கூறியிருக்கிறார்கள்.
அதனை கேட்டதும் ஆனந்தத்தில் கார்த்திக் தேம்பித் தேம்பி அழுதாராம். அந்த ஒரு சென்டிமென்ட் தான் குஷ்பூ சுந்தர் சி திருமணத்தில் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு சுந்தர்சியும் குஷ்புவும் கார்த்திக்கின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். அப்போது என் தம்பியும் தம்பி மனைவியும் காலில் விழுகிறார்கள் என நினைத்து அழுது கொண்டே கார்த்திக் ஆசீர்வாதம் செய்ததாக குஷ்பு கூறியுள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…