இந்திய மாநிலமான தமிழகத்தில் பேருந்து ஓ.ட்.டிக் கொ.ண்டிருந்த சாரதிக்கு தி.டீ.ரெ.ன நெ.ஞ்.சு.வ.லி ஏ.ற்ப.ட்டதால் சா.தூ.ரி.ய.மா.க செ.ய.ல்.ப.ட்.டு ப.ய.ணி.களைக் கா.ப்பா.ற்.றி.யு.ள்ள சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற 24 வயது இளைஞர் தனியார் பேருந்து நிறுவனத்தில் பேருந்து ஓ.ட்டி வந்துள்ளார்.
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரங்குடி பி.ரிவு சாலை அருகே சென்ற போது குறித்த இளைஞருக்கு நெ.ஞ்.சு.வ.லி ஏ.ற்ப.ட்டுள்ளது.
இதில் ச.ற்.று நி.லை.த.டு.மா.றி.ய இளைஞர், சா.ம.ர்.த்.தி.ய.மா.க செ.ய.ல்.ப.ட்டு பேருந்தை சாலையைக் கடந்து அருகே இருந்த முட்புதர் பகுதியில் நி.று.த்தி உள்ளே இருந்த 30 பயணிகளின் உ.யி.ரைக் கா.ப்பா.ற்.றி.யு.ள்ளார்.
பின்பு கு.றி.த்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் செல்லும் வ.ழி.யி.லே.யே உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.து சோ.க.த்.தி.னை ஏ.ற்ப.டு.த்தி.யு.ள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…