’திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு திருநங்கையின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.
இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாக திருநங்கைகளை பார்க்கும் பலரும் கேலி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் திருநங்கைகளில் வெகுசிலர் தான் தர்மம் எடுத்து வாழ்கிறார்கள். பலரும், தங்களின் சுய உழைப்பால் முன்னேறி நல்ல நிலையை அடைந்திருக்கிறார்கள். இன்று காவல்துறை தொடங்கி, விமான பைலட் வரை திருநங்கைகள் இருக்கிறார்கள். தனித்திறனிலும் பல திருநங்கைகள் ஜொலிக்கிறார்கள். அந்தவகையில் இங்கே திருநங்கை ஒருவர் தன் பாடல்திறனால் ஜொலிக்கிறார்.
அதிலும், ‘சின்ன சின்ன வண்ணக்குயில்..கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா’ பாடலை அவர் படிப்பது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. ஜானகியம்மா போலவே படிப்பதாக இதைக் கேட்ட இணையவாசிகள் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ நீங்களே இதைக் கேட்டுப் பாருங்களேன்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…