குக் வித் கோமாளி சீசன்2 முடிந்துள்ள நிலையில் அஸ்வின் அதிரடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறும்போது “எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
ஹீரோவாக நான் முதல் படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அதைப் பற்றி தான் தற்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த படம் ஒரு நல்ல மகிழ்ச்சியான திரைப்படமாக உருவாகிறது. அதுமட்டுமல்லாமல் நான் விரும்பும் ஒருவரும், நீங்கள் அனைவரும் விரும்பும் ஒருவரும் இந்த படத்தில் இருக்கிறார்.
அது வேறு யாருமில்லை புகழ்தான். நாங்கள் இருவரும் ஒரு ஹீரோ காமெடியனாக உங்களை நிச்சயம் மகிழ்விப்போம். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…