‘பிக்பாஸ் நீங்கள் இதை செய்யவில்லை என்றால்’.. க டும் கோ ப த்தில் பிரியங்கா, வெளியான ப்ரோமோ..

By Archana

Published on:

பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ், மேலும் இந்த 5வது சீசன் கடந்த சில நாட்களாக மிகவும் விறு வி றுப்பாக ஓ டிக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை சிரித்து பேசி ஜாலியாக இருந்த போட்டியாளர்களுக்குள் இப்போது ச ண்டை நி லவி வருகிறது. தாமரை, வருண், அபிஷேக், சிபி, பிரியங்கா என சிலருக்குள் ச ண்டை வந்து கொண்டே இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

இன்று காலை வந்துள்ள புதிய புரொமோவில் நிரூப் சில காரணங்களுக்காக பிரியங்காவிடம் ச ண் டை போட அபிஷேக்கும் கோ ப த்தில் பேசுகிறார். மேலும், ஒருக ட்டத்தில் மிகவும் கோ ப மா ன பிரியங்கா என்ன கூறியுள்ளார் என்று பாருங்க, இதோ வெளியான அந்த புரொமோ..

   

author avatar
Archana