Categories: NEWS

திருமணமான இளம் பெ.ண்ணை கொ.லை செ.ய்.து உ.ட.லை து.ண்டாக்கி கூ.று போ.ட்ட இறைச்சிக் கடைக்காரர்!! பேரதிர்ச்சி!!

தமிழகத்தில் தி.ருமணமான பெ.ண்ணையும் அவரின் கு.ழந்தையையையும் கொ.லை செ.ய்.து உ.ட.ல்.க.ளை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கூ.று போ.ட்ட நபரின் செயல் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (24). இவர் கல்லுாரியில் படித்தபோது, சின்னமனுாரைச் சேர்ந்த, இறைச்சிக் கடை உரிமையாளர் சிலம்பரசன் (32) என்பவரை காதலித்துள்ளார்.

 

ஆனால், 2018ல் காசிராஜாவிற்கு, கலைச்செல்வியை திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு, 1 வயதில் ஆண் கு.ழந்தை இருந்தது. அதன் பின்பும் சிலம்பரசனுடன், கலைச்செல்வி தொ.டர்பில் இருந்து உள்ளார். அவருக்கு, நகை, பணம் கொடுத்து உதவியுள்ளார். கடந்த, 2020 மார்ச்சில், கணவருடன் த.க.ரா.று செய்து, புதுப்பட்டியில் தந்தை வீட்டில் தங்கினார். அங்கு, சிலம்பரசனை அடிக்கடி சந்தித்தார். அவருக்கு ஏற்கனவே மனைவியும், மூன்று கு.ழந்தைகளும் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி ம.னைவி, கு.ழந்தைகளை வெளியே அனுப்பிய சிலம்பரசன், கலைச்செல்வியை, கு.ழந்தையுடன் சின்னமனுாரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது, தன்னை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்துமாறும், அல்லது பணம், நகைகளை திருப்பி தருமாறும் கலைச்செல்வி கேட்க, இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த சிலம்பரசன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகன் இ.ருவரையும் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன்.

பின்னர், தன் இறைச்சிக்கடையில் வேலை பார்க்கும் சி.று.வ.னை க.த்.தி.யை கொ.ண்டு வர கூறி க.த்.தி.யா.ல் இ.ரு.வ.ரி.ன் உ.ட.ல்.க.ளை.யு.ம் து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி ச.தை, எ.லு.ம்.பு எ.ன பி.ரி.த்.து, சா.க்கு மூ.ட்டைகளில் க.ட்டி கு.ளத்தில் வீ.சியுள்ளனர். இதற்கிடையே, கலைச்செல்வியை கா.ணவில்லை என அவர் தந்தை கருப்பையா தொடுத்த பு.கா.ரையடுத்து பொலிசார் செய்த வி.சாரணையில் சிலம்பரசன் சி.க்.கி.னா.ர். இதையடுத்து சிலம்பரசன் மற்றும் உ.டந்தையாக இருந்த சி.று.வ.னை கை.து செ.ய்தனர். உ.ட.ல் எ.லு.ம்.பு.க.ள் அ.ட.ங்.கி.ய சா.க்.கு மூ.ட்டையைக் கை.ப்.ப.ற்.றி, த.டயவியல் துறையினர் ஆ.ய்வு செய்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

“சங்கரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டேனோ” பயந்துபோன கேஎஸ் ரவிக்குமார்…. திருப்புமுனையாக அமைந்த வெற்றி படம்….!!

2008 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தசாவதாரம். கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார்.…

3 mins ago

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

12 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

12 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

13 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

13 hours ago

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

14 hours ago