திருமணமான இளம் பெ.ண்ணை கொ.லை செ.ய்.து உ.ட.லை து.ண்டாக்கி கூ.று போ.ட்ட இறைச்சிக் கடைக்காரர்!! பேரதிர்ச்சி!!

Spread the love

தமிழகத்தில் தி.ருமணமான பெ.ண்ணையும் அவரின் கு.ழந்தையையையும் கொ.லை செ.ய்.து உ.ட.ல்.க.ளை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கூ.று போ.ட்ட நபரின் செயல் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (24). இவர் கல்லுாரியில் படித்தபோது, சின்னமனுாரைச் சேர்ந்த, இறைச்சிக் கடை உரிமையாளர் சிலம்பரசன் (32) என்பவரை காதலித்துள்ளார்.

 

ஆனால், 2018ல் காசிராஜாவிற்கு, கலைச்செல்வியை திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு, 1 வயதில் ஆண் கு.ழந்தை இருந்தது. அதன் பின்பும் சிலம்பரசனுடன், கலைச்செல்வி தொ.டர்பில் இருந்து உள்ளார். அவருக்கு, நகை, பணம் கொடுத்து உதவியுள்ளார். கடந்த, 2020 மார்ச்சில், கணவருடன் த.க.ரா.று செய்து, புதுப்பட்டியில் தந்தை வீட்டில் தங்கினார். அங்கு, சிலம்பரசனை அடிக்கடி சந்தித்தார். அவருக்கு ஏற்கனவே மனைவியும், மூன்று கு.ழந்தைகளும் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி ம.னைவி, கு.ழந்தைகளை வெளியே அனுப்பிய சிலம்பரசன், கலைச்செல்வியை, கு.ழந்தையுடன் சின்னமனுாரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது, தன்னை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்துமாறும், அல்லது பணம், நகைகளை திருப்பி தருமாறும் கலைச்செல்வி கேட்க, இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த சிலம்பரசன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகன் இ.ருவரையும் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன்.

பின்னர், தன் இறைச்சிக்கடையில் வேலை பார்க்கும் சி.று.வ.னை க.த்.தி.யை கொ.ண்டு வர கூறி க.த்.தி.யா.ல் இ.ரு.வ.ரி.ன் உ.ட.ல்.க.ளை.யு.ம் து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி ச.தை, எ.லு.ம்.பு எ.ன பி.ரி.த்.து, சா.க்கு மூ.ட்டைகளில் க.ட்டி கு.ளத்தில் வீ.சியுள்ளனர். இதற்கிடையே, கலைச்செல்வியை கா.ணவில்லை என அவர் தந்தை கருப்பையா தொடுத்த பு.கா.ரையடுத்து பொலிசார் செய்த வி.சாரணையில் சிலம்பரசன் சி.க்.கி.னா.ர். இதையடுத்து சிலம்பரசன் மற்றும் உ.டந்தையாக இருந்த சி.று.வ.னை கை.து செ.ய்தனர். உ.ட.ல் எ.லு.ம்.பு.க.ள் அ.ட.ங்.கி.ய சா.க்.கு மூ.ட்டையைக் கை.ப்.ப.ற்.றி, த.டயவியல் துறையினர் ஆ.ய்வு செய்து வருகின்றனர்.

Archana

Recent Posts

திக்.. திக்.. நிமிடங்கள்..! நள்ளிரவில் உயர்ந்த நீர்மட்டம்… பள்ளியில் சிக்கிய 150 பிஞ்சுகள்… தண்ணீரில் மிதக்கும் ஒடிசா கிராமம்…!!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிராமணி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாகத்…

2 minutes ago

#BREAKING: முழு கடனும் தள்ளுபடி… இனி ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்…. சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான…

3 minutes ago

விபத்து என நாடகமாடிய BSF வீரர்… மனைவியின் உடலில் இருந்த காயங்கள் காட்டிய உண்மை… 12 ஆண்டு திருமண வாழ்க்கையில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் அதிரடி கைது…!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…

12 minutes ago

“பாசமாய் வளர்த்த ஒரே மகள்…” நர்ஸ் வேலைக்கு சென்ற இளம்பெண்…. ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்…. கதறி அழுத பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…

24 minutes ago

மனிதாபிமானம் எங்கே போனது?… படுக்கையில் ரத்த வெள்ளம்… தூக்கத்தில் இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்… போலீஸ் தீவிர வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…

24 minutes ago