டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். காலி மதுபாட்டில்களை நுகர்வோர் மீண்டும் கடையில் ஒப்படைக்கும் போது, அந்த ₹10 டெபாசிட் தொகையை முழுமையாகத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் (ஹைகோர்ட்) உத்தரவைத் தொடர்ந்து இந்த அதிரடி எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காலி பாட்டில்களை முறைப்படி சேகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…
கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் பெயரைப் பயன்படுத்தி, அவரது லாட்டரி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…
நடிகை த்ரிஷா சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் முன்னணி நடிகையாக வலம்…