ஜாக்கெட் இல்லாமல் சேலையில்…. ரசிகர்களை சொக்க வைக்கும் ஜான்வி கபூர்…. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்…!!!

By admin

Published on:

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த மறைந்த முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இவர் 2018 வருடம் ஹிந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

இவர் 2018 வருடம் ஹிந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

   

தமிழ்நாட்டின் தென் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பழமொழி படங்களிலும் நடித்து இந்தி சினிமாவினுடைய முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

இவர் பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஜான்விக் கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். போனி கபூர் -ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

இவர் தடக் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான பின் கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, ஜெர்ரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானர்.

சமீபத்தில் ஜான்வி கபூர், அவரது தாய் ஸ்ரீதேவியின் சென்னையில் உள்ள வீட்டை சுற்றி காட்டியிருந்தார்.

இந்த வீடு ஸ்ரீதேவியின் முதல் வீடு என்றும், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் காட்டி, ஜான்வி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது ‘எனது குளியலறைக்கு பூட்டு கிடையாது. நான் குளியலறைக்கு சென்று பசங்களுடன் பேசுவேன் என்று பயந்து, அம்மா பூட்டு போட மறுத்துவிட்டார் என்று ஜாலியாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாவா மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

விரைவில் தென்னிந்திய தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது.

இவர் சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஜாக்கெட் இல்லாமல் சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதற்கு தங்களுடைய கமாண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னதாக கடந்த சில இடங்களுக்கு முன்பு வெள்ளை நிற சேலையில் வெளியிட்ட புகைப்படங்களும் தற்போது வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.