கொ ரோ னா தொ ற்று ஏ ற்ப ட்டு இ ருந்த மணமகனை து ணி ச்ச லு டன் ம ண ந்த ம ணப் பெ ண்ணு க்கு பா ரா ட்டுக்கள் கு வி ந்து வருகின்றது.
தாசில்தார் மற்றும் கு ழு வி னர் திருமணத்தை நி று த்த சென்ற போது, முழு பா து கா ப்பு டன், கொ ரோ னா க ட்டு ப்பா டுகள் பி ன்ப ற்றி PPE கிட் அ ணி ந்து திருமணம் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மத்திய பிரதேஷின் ரட்லம் என்ற பகுதியை சேர்ந்த ஆண் ஒருவருக்கு, திருமண தேதி நெருங்கும் சமயத்தில் ஏப்ரல் 19ம் தேதி கொரோனா பாதிப்பு உண்டானது. கொ ரோ னா பா தி ப்பு இ ருந்தும் இளம் ஜோ டி திருமணத்திற்கு தயாரானது.
இந்த செ ய்தி அ றி ந்த அந்த ஊரின் தாசில்தார் தனது கு ழு வு டன் திருமணத்தை நி று த்த சம்பவ இடத்திற்கு சென்றார்.
ஆனால், திருமண ஜோடி மி கு ந்த பா து கா ப்பு டன் PPE கிட் உ டை அ ணி ந்து திருமணம் செ ய்து கொ ள் வ தாக உ றுதி அ ளி த்து, அதே போல திருமண ஏற்பாடுகளும் நடந்தன.
அரசு ஊழியர்கள் வி தி த்த எல்லா க ட்டு ப்பா டு க ளையும் பி ன்ப ற்றி PPE கிட் மற்றும் பிற கொ ரோ னா த டு ப்பு க ட்டு ப்பா டு க ளு டன் இளம் ஜோடி திருமணம் செ ய்து கொ ண்டனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…