தமிழகத்தில் மருமகளுடன் ஏற்பட்ட ச.ண்.டை.யில் மாமியார் உ.யி.ரை மா.ய்.த்.து கொ.ண்டுள்ளார். ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மேரி (60). இவர் கணவரை பி.ரி.ந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்தார்.
அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதி மாமியார் மேரியுடன் அ.டிக்க.டி ச.ண்.டை.யி.ட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மேரி ம.ன.மு.டை.ந்து கா.ண.ப்ப.ட்டார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர்.
நேற்று காலையில் மருமகள் புஷ்பரதி கோழி கூ.ண்.டை தி.ற.க்க வீட்டின் பின்பக்கம் சென்றார். அப்போது மேரி உ.ட.ல் க.ரு.கி.ய நி.லை.யி.ல் பி.ண.மா.க கி.ட.ப்ப.தை க.ண்.டு அ.தி.ர்.ச்சி அ.டை.ந்தார்.
அவர் உ.டலில் ம.ண்.எ.ண்ணெ.ய் ஊ.ற்.றி தீ.க்கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.த.தா.க தெரிகிறது.
இதுகுறித்து தக.வ.ல.றி.ந்த பொ.லி.சார் ச.ம்.ப.வ இடத்துக்கு சென்று மேரியின் உ.டலை கை.ப்ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ச.ம்.ப.வம் தொ.டர்பாக வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…