ஆசிரியர் ஒருவர் சிறுவனை அழைத்து பாசமாக எதற்கு அழுது கொண்டே பள்ளிக்கு வருகிறீர்கள் அழுகாமல் வரவேண்டும் என்று புத்திமதி கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குழந்தைகள் அழுவதை பார்ப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்கும். அப்படித்தான் ஒரு சிறுவன் தினமும் பள்ளிக்கு அழுது கொண்டே வருகிறார்.
அவரை அழைத்த ஆசிரியர்கள் அன்பாக எதற்கு நீங்கள் அழுது கொண்டே வருகிறீர்கள், என்ன ஆயிற்று என்று ஒவ்வொரு கேள்வியாக கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தை பதில் கூறுகிறார். அந்த ஆசிரியர் ஒவ்வொரு கேள்வியும் பொறுமையாக குழந்தையை மிரட்டாமல் அன்பாக கேட்கின்றார். இது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.
அந்த சிறுவனும் தனக்கு பாட்டி இல்லை என்றும், தனது பாட்டி பெங்களூருக்கு சென்று விட்டதாகவும் அதனால்தான் அழுததாகவும், எனது அம்மா நான் சாப்பிடவில்லை என்று தன்னை அடித்ததாக ஆசிரியரிடம் கூறுகிறார். மழலை கொஞ்சம் மொழியில் அவர் பேசுவதை பார்ப்பதற்கும், அந்த ஆசிரியர் கேள்வி கேட்பதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…