சீரியல்களில் பில்லி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சுபலட்சுமி ரங்கன். பாண்டிச்சேரியில் பிறந்த இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு குறும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதில் நடித்து வந்த இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவ்வகையில் யாரடி நீ மோகினி, அழகிய தமிழ் மகள் போன்ற சீரியல்களில் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் கண்மணி, அன்பே வா மற்றும் திருமதி ஹிட்லர் உள்ளிட்ட பல சீரியல் தொடர்களிலும் நடித்தவர். பொதுவாக இவருக்கு நெகட்டிவ் ரோல்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். அதனால் பெரும்பாலான சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட பிரீ வெட்டிங் போட்டோ சூட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…
தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…
வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…