தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது ரசிகர்களுக்காக நாளுக்கு நாள் புது புது விதமான நிகழ்சிகளை மற்றும் சீரியல் தொடர்களை உருவாக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
மேலும் அதில் பிரபல நிறுவனமாக இருந்து வரும் விஜய் டிவியில் பல விதமான நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பு ஆகி பத்து சீசன்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.suresh chakravarthyமேலும் இதில் தமிழ் சினிமா பிரபலங்களை நூறு நாட்கள் வீட்டிற்குள் இருக்க செய்து அதில் யார் தங்களது உண்மையான முகத்தினை வெளிகாட்டி வருகிறார் என மக்களால் தேர்வு செய்யப்பட்டு வருவார்கள்.
நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள்தமிழ் சினிமாவில் விசு,எஸ்பிபி என பல்வேறு தமிழ் சினிமாவின் முன்னணி ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.மேலும் இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது நாள் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிய தொடங்கியது.மேலும் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது தனது மகனை பற்றி கூறினார்.சுரேஷ் சக்ரவர்த்தி அவரது மகனுடன் இருக்கும் புகைப்படமானது ரசிகர்களை கண்ணில் சிக்கியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…