இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி செல்போன் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலானோர் youtube சேனல் தொடங்கி அதில் தங்கள் வீட்டு செல்லப் பிராணிகள் முதல் குழந்தைகள் வரை அனைத்து செயல்களையும் வீடியோவாக பதிவிட்டு அதன் மூலமாக வருமான ஈட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் youtube சேனல்களுக்கு புதிய விதிகளை அந்த நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது. ஒரு வீடியோ போலவே மற்றொரு வீடியோவை உருவாக்கக்கூடாது. AI பயன்படுத்திய வீடியோக்களுக்கு பணம் கிடையாது. மிகக் குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் மற்றவர்களின் வீடியோவில் சில திருத்தங்கள் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், டெம்ப்லேட் மாடலில் உருவாக்கப்பட்ட வீடியோக்களுக்கு இனி பணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…
டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…
வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில், ஓய்வுபெற்ற ஆசிரியரான கணேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி பிரீதிலதா, பிள்ளைகளான ஆகாமி, பிரியம் ஆகிய…
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…