சுதந்திர தினத்தன்று அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காண்கர் காவ்ன் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தேசியக்கொடியை கையில் பிடித்து சிரித்தபடி காற்றில் வீசினர் . பின்பு அதில் ஒருவர் தேசிய கொடியை நேரடியாக உதைத்து தரையில் வீசும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
வீடியோ வைரலான சில மணி நேரங்களிலேயே அசாம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூன்று இளைஞர்களையும் அருகில் இருந்த விடுதியில் வைத்து கைது செய்தனர். இருப்பினும் இதுவரை அந்த இளைஞர்கள் யார் என்று போலீசார் தரப்பில் வெளியிடப்படவில்லை. சுதந்திர தினத்தன்று நடந்த இச்சம்பவம் நம் நாட்டையே அவமதிப்பதாக தோன்றுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பல விமர்சனங்களை பெற்று வருகிறது. இவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் . நம் நாட்டின் அடையாளமான தேசிய கொடியை உதைத்து அவமதித்ததற்காக தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று வலைத்தளத்தில் கோரிக்கை விடுகின்றனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…