“இனிமே நாம எதுக்கு உயிரோட இருக்கணும்”… குழந்தைக்கு தீராத நோய், கழுத்தை நெறித்த கடன் தொல்லை… மனைவி, 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை…!

Spread the love

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள பர்தாகி என்ற கிராமத்தை சேர்ந்த வீரேந்திர மஞ்சி(30) என்பவருடைய மனைவி ஆர்த்தி குமாரி (26). இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகளும் இரண்டு வயதில் ஒரு மகனும் இருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் வீரேந்திர மஞ்சி, தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தூங்கினார். அவருடைய வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளும் உயிரிழந்து கிடந்தனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் நான்கு பேரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர்களது மகளுக்கு நீண்ட காலமாக தீராத நோய் இருந்ததால் சிகிச்சைக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் கடன் பிரச்சனையும் இருந்துள்ளது.

இது போன்ற குடும்ப சிக்கல்களால் கலந்த ஏழு மாதங்களாக ஆர்த்தி குமாரி தன்னுடைய குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடைய கணவர் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போதும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீரேந்திர மஞ்சி, தன்னுடைய மனைவியின் கழுத்தை நிறைத்து கொலை செய்துள்ளார். இதில் அவர் உயிரிழந்து விட்டதால் குழந்தைகளையும் கழுத்தை நிறைத்து கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசா தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

10 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

10 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

10 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

10 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

10 மணத்தியாலங்கள் ago