உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இரண்டு இளைஞர்கள் ஒரு தெரு நாயை தங்கள் பைக்கில் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு ஆண்கள், தெரு நாயின் கைகால்களை கயிற்றால் கட்டி, மறு முனையை மோட்டார் சைக்கிளில் இணைத்து, நாயை சாலையில் இழுத்துச் செல்லும் அதே வேளையில், மற்றொரு நாய் அவர்களைத் துரத்துவதைக் காணலாம்.
அலிகரின் சசானி கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது . இதனையடுத்து ஜீவ் தயா அறக்கட்டளை என்ற விலங்கு உரிமைகள் அமைப்பு, நாய் மீது கொடூரமாக நடந்து கொண்டதற்காக அந்த ஆண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…