கர்நாடக மாநிலம் பெங்களூவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு ரூபாய் 25 லட்சம் சம்பளம் தரும் தன்னுடைய கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு டெலிவரி ஊழியராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதற்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது. அதாவது அவர் சொந்தமாக கிளவுட் கிச்சன் என்ற உணவகம் தொடங்கும் கனவை கொண்டிருந்தார். இதற்காக தான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு அருகில் பகுதியில் எந்த வகையான உணவுக்கு தேவை உள்ளது? நுகர்வோர் என்ன விலையில் அதை வாங்க தயாராக இருக்கிறார்கள்? எந்தெந்த பகுதியில் ஆர்டர் அதிகமாக வருகிறது என்பதை கண்டுபிடிக்க விரும்பி தான் இந்த கள ஆராய்ச்சிக்கு டெலிவரி ஊழியராக வேலைக்கு சென்றுள்ளார்.
சில நண்பர்கள் அவரை கேலி செய்தார்கள். மேலும் டெலிவரி வேலையின் போது வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களையும் சந்தித்துள்ளார். இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும் அவர் பின்வாங்கவில்லை. தன்னுடைய ஆராய்ச்சியின் மூலம் குறைந்த விலையில் அதிக விற்பனையாகும் 12 வகையான உணவுப் பொருட்களை அடையாளம் கண்டுள்ளார். இந்த மாதிரி மூலமாக 3 முதல் 4 மாதங்களுக்குள் லாபம் பெற முடியும் என்று நம்பிக்கை அவருக்கு கிடைத்துள்ளதாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…