“வாழ்வது இறப்பதை விட வேதனையானது”.. கடவுளுக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

Spread the love

தெலுங்கானா மாநிலத்தில் கடவுளுக்கு கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிறிசில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் தீதி ரோஹித்(25). இவர் மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறவில்லை என்று அடிக்கடி குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்து வந்துள்ளார். இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த ரோகித் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கடவுளுக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒரு நல்ல தற்கொலை கடிதம் எழுத வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. வாழ்வது இறப்பதை விட வேதனையானது என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞரின் இந்த முடிவு பலரையும் அதிர வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

1 minute ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

6 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

19 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

25 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

31 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

38 minutes ago