இளம் நடிகை யாஷிகா ஆனந்த், மாடலிங் மற்றும் சினிமா ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் இறங்க முடிவு செய்தார். “இருட்டு அறையில் முரட்டுக்குத்து” படத்தில் னைத்து தமிழ் ரசிகர்களை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தார், குறிப்பாக இளம் ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகையாக மாறினார் இவர்.
தமிழ் சினிமாவுக்கு “கவலை வேண்டாம்” என்ற படத்தில் ஒரு சிறிய காட்சிக்கு மட்டும் வந்து செலவர் இவர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை தன்பக்கம் இழுக்கும் இளம் நடிகைகளில் நடிகை யாஷிகா ஆனந்தும் ஒருவர்.
அந்த வகையில் தற்போது , பாவாடை தாவணியில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான யாஷிகா அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram