கொல்கத்தாவில் பெண்ணிடம் நடந்த துணிகரப் பறிப்பு.. பைக் ஓட்டிக்கொண்டே இப்படியா செய்வார்கள்?… பயணிகளே ஜாக்கிரதை… பதறவைக்கும் வீடியோ…!

Spread the love

கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், நடந்து சென்ற பெண்ணின் பையை மின்னல் வேகத்தில் பறித்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த அந்த நபர், ஒற்றைக் கையால் லாவகமாகப் பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


“>

இதனால் பாதிக்கப்பட்ட பெண் நிலைதடுமாறி விழுந்த போதிலும், அந்த நபர் அங்கிருந்து வேகமாக மறைந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற சமூக விரோதச் செயல்களைத் தடுக்க ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rajeshwari

Recent Posts

அப்படியே அம்மாவை காப்பி அடிக்கும் குட்டி..! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் குரங்கின் வீடியோ…. பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மை.. வியந்துபோன நெட்டிசன்ஸ்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…

20 seconds ago

இது வெறும் சூட்கேஸ் இல்ல.. உள்ளே இருந்த பொருள்… மருமக்களுக்காக மாமியார் செய்த செயல்.. இப்படியொரு மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்… நெட்டிசன்கள் நெகிழ்ச்சி…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…

4 minutes ago

குடும்ப அட்டைதாரர்களே உஷார்..! 35 கிலோ ரேஷன் கிடைக்காதா..? விதியில் புதிய மாற்றம்.. மத்திய அரசின் அதிரடி வரைவு..!!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய…

8 minutes ago

“சினிமாவை மிஞ்சிய தெலங்கானா கொடூரம்…” யூடியூப் பார்த்து 4 பேரை கொன்ற கொடூரன்… போலீஸிடம் சிக்காமல் இருக்க போட்ட ஸ்கெட்ச் என்ன…?

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும்…

13 minutes ago

திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… முதலமைச்சர் விஜய்யுடன் கைக்கோர்த்த வைகோ.. அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

26 minutes ago

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய CM விஜய்.. அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் நண்பர்கள்..? தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட பின்னணி என்ன..? வில்சன் கேள்வி..!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…

31 minutes ago