தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ₹2,500-ஆக உயர்த்தும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தவெக அரசு திட்டமிட்டுள்ள இந்த உயர்வு இன்னும் ஆறு மாத காலத்திற்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதுவரை தற்போதைய பயனாளிகளுக்கு வழக்கம் போல ₹1,000 வழங்கும் முறை தடையின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுபட்ட தகுதியுள்ள பெண்களை புதிய பயனாளிகளாக சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும், நடப்பு மாதத்திற்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விரைந்து செலுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிகாரிகளுடன்…
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அங்குள்ள 36 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட…