தமிழகத்தில் தவெக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தை முறையாக மறுசீரமைக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். தற்போதைய தகவல்களின்படி, தவெக தேர்தல் அறிக்கையில் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.2,500-ம், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.3,000-ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இருப்பினும், தகுதியற்றவர்கள், இறந்தவர்கள் மற்றும் வடமாநிலத்தவர்களின் பெயர்களை நீக்கி, பயனாளிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறியும் விரிவான மறுசீரமைப்புப் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த புதிய மாற்றுத் திட்டத்திற்கான விரிவான நிதிநிலை அறிக்கை வரவிருக்கும் பட்ஜெட்டில் முறைப்படி அறிவிக்கப்படும் என Getlokal நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, முந்தைய திமுக அரசு வழங்கி வந்த ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகை எவ்வித தடையுமின்றி தற்போதும் தவெக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…