தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களைச் சந்திக்க சி.வி.சண்முகமும், சி.விஜயபாஸ்கரும் மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அரசியல் நகர்வுகளுக்கு இடையே, தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளாலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தற்போது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்ற பரபரப்பு விவாதம் எழுந்துள்ளது.
இதனிடையே, இரு தரப்பிலும் ஓரங்கட்டப்பட்டுள்ள விஜயபாஸ்கரை ஆளும் திமுகவும் தனது கட்சியில் சேர்த்துக் கொள்ளாது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் அரசியல் ரீதியாக எங்குச் செல்வது என்று தெரியாமல் அவர் நடுரோட்டில் அநாதையாக நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…
தமிழகத்தில் தவெகவுக்குத் தெரியாமல் வாக்களித்துவிட்டோமோ என்று ஓட்டுப்போட்ட மக்களே நினைக்கும் அளவுக்குத்தான் இன்றைய ‘சோபா மாடல்’ ஆட்சி உள்ளதாக எதிர்க்கட்சித்…