தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி பெண்கள் சிலர் மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூரில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காகப் பெருமளவிலான பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட போது, அவற்றைப் பெறுவதற்காக மக்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துள்ளனர். இதனால் அங்கு எதிர்பாராத விதமாகப் பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசல் உருவானது. இந்த நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சில பெண்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இந்தத் தள்ளுமுள்ளு மற்றும் பரபரப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…