கணவன் சொன்ன ஒத்த வார்த்தைக்காக… 25 வருஷமா ஆசையை தூக்கியெறிந்த பெண்… நீயா நானாவில் வெளிவந்த உண்மை..!!

Spread the love

பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இப்படி வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் வரும். அந்த வகையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து வாதம் நடத்தப்பட்டது. அதில் பெண் ஒருவர் பகிர்ந்து கொண்ட செய்தி இணையவாசிகளை  கவனம் ஈர்த்துள்ளது. அதாவது நான் திருமணம் செய்த புதிதில் என்னுடைய கணவர் வீட்டிற்கு ஆறு மணிக்கு வருவார் என்று தெரியாமல் நான் ஐந்து மணிக்கு கையில் மருதாணி போட்டுக் கொண்டேன்.

அவர் ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்ததும் என்னிடம் காபி போட்டு கேட்டார். நான் ஆசையாக அவரிடம் சென்று மருதாணியை காட்டினேன். இந்த அழகை பார்ப்பதற்கு தான் நான் ஆறு மணிக்கு வந்தேனா கழுவி விட்டு காபி போடு என்றார். அன்று தொடங்கி இன்று வரை 25 வருடங்களாக நான் மருதாணி போட மாட்டேன். அதிலும் குறிப்பாக என்னுடைய வளைகாப்பிற்கு கூட நான் மருதாணி போடவில்லை என்று கவலையோடு கூறுகிறார். இதை பார்த்த இணையவாசிகள் கணவன் சொன்ன ஒத்த வார்த்தைக்காக இப்படி ஒரு பெண் செய்வாரா? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago