உல்லாசமாக இருந்தபோது தெரியவந்த உண்மை… 52 வயது காதலியை கொலை செய்த 26 வயது காதலன்… திடுக்கிடும் பின்னணி.. !

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அருண் (26) என்ற வாலிபருக்கு instagram மூலமாக ராணி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டனர். பிறகு ஒருவருக்கொருவர் தொலைபேசியில் பேசி காதலை வளர்த்துக் கொண்ட நிலையில் 52 வயதான ராணியை தன்னுடைய வயதை மறைத்து பில்டர் செயலி மூலமாக புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றியுள்ளார். காதல் மோகத்தில் இருந்த அருணால் ராணியின் வயதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் முதல்முறையாக சில மாதங்களுக்கு முன்பு ராணியை அருண் நேரில் சந்தித்தபோது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசமாக இருந்த சமயத்தில் ராணியின் நடவடிக்கையில் அருணுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவளுக்கு 52 வயது என்றும் நான்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆடிப் போன அருண் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்துள்ளார்.

கோபத்தை வெளிக்காட்டாமல் ராணியை ஏமாற்றி அவரிடமிருந்து 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். பிறகு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை அருண் தூக்கி வீசி உள்ளார். ராணியின் உடலை கைப்பற்றிய போலீசார் தற்போது அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

3 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

3 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

3 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

4 மணத்தியாலங்கள் ago