தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சுக்குநூறாக நொறுங்கி கிடைக்கிறது. முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு இபிஎஸ் தலைமையை கையில் எடுத்துக்கொண்டு மொத்த நிர்வாகத்தையும் பார்த்து வருகிறார். தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் மீண்டும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை கொண்டுவர செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் சசிகலாவை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு இன்றைய பேட்டியில் அவர் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க உள்ளதாக அவர் கூறுவது ஒன்றுபட்ட அதிமுகவை தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…