ஐயோ பாவம்… நொடிப் பொழுதில் பறிபோன மனைவி உயிர்… அலறி துடித்த கணவன்… நெஞ்சை பதற வைக்கும் பகீர் விபத்து…!!

By Swetha on புரட்டாதி 8, 2026

Spread the love

ஏலூரு மாவட்டம் போலவரம் அருகே உள்ள பாத்தூர் பகுதியில், கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த லட்சுமி (38) என்ற பெண் எதிர்பாராதவிதமாக வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்ததைக் கண்டு கணவரும், அவரது குடும்பத்தினரும் மீள முடியாத ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.