வயிற்று வலியால் துடித்த கணவன்… முருங்கை இலை சூப் வைத்துக் கொடுத்த மனைவி… அடுத்த நொடியே நிகழ்ந்த பயங்கரம்… கள்ளக்காதலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்…!

Spread the love

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் குமார்(43) என்பவர் விவசாய வேலையுடன் பக்தர்களுக்கு அழகு குத்தும் வேலையையும் செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயா (36) என்ற மனைவி உள்ள நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் தாலுகா சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகனும் விவசாயியுமான பாலு (35) என்ற நபருடன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் தொழில் ரீதியாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாலு அடிக்கடி குமாரின் வீட்டுக்கு வந்து சென்ற போது குமாரின் மனைவி விஜயா உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இது குறித்து குமாருக்கு தெரிய வந்த நிலையில் நேற்று முன்தினம் குமார் திடீரென இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விஜயா மற்றும் பாலு ஆகியோரை கைது செய்து விசாரித்த போது, விவசாய வேலை தொடர்பாக குமாருக்கு 15 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் சுமையால் அடிக்கடி குமார் விஜயாவை அவரது நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்ததோடு கடனை தான் அடைக்க முடியாது நீயே அடைத்துவிடு என்று கூறி திட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குமாரை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் பாலுவுடன் நிம்மதியாக இருக்கலாம் என்று விசையாக முடிவு செய்ததால் அப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் விஜய் ஆர் தினமும் இரண்டு தூக்க மாத்திரைகள் வாங்கி வைத்துள்ளார். குமாருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் போது முருங்கை இலை சூப் குடிக்கும் பழக்கம் இருந்ததால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயாவும் பாலுவும் நேற்று முன்தினம் குமார் வயிறு வலியால் துடித்த போது சுமார் 20 தூக்க மாத்திரைகளை முருங்கை இலை சூப்பில் கலந்து கொடுத்துள்ளனர். இதனை குடித்த குமார் சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டாரா என விஜயா பார்த்தபோது உயிருடன் இருந்துள்ளார்.

உடனே அருகில் இருந்த வயலில் பூ பறித்துக் கொண்டிருந்த பாலுவை அழைத்து குமார் இன்னும் சாகவில்லை என்று கூறியுள்ளார். பிறகு பாலு குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல இருவரும் அங்கிருந்து பூ பறிப்பதற்காக வயலுக்கு சென்று விட்டனர். பிறகு வீட்டுக்கு வந்த விஜயா குமார் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக கூறி அலறி துடிப்பது போல நாடகமாடியுள்ளார். இந்த உண்மை போலீசாருக்கு தெரிய வர இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை கொலை செய்யப்பட்டு தாய் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் குழந்தைகள் ஆதரவின்றி தவிப்பதை பார்த்து பலரும் கண்ணீர் வடிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

4 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

4 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

4 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago