இறை வழிபாட்டில் கற்பூரம் ஏற்றுவது ஏன்…? அதனால் இவ்வளவு நன்மைகளா…?

Spread the love

இந்து மத வழிபாட்டில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது கற்பூரம் ஏற்றுவது. எந்த பூஜையின் முடிவிலும் கற்பூரம் காட்டுவது வழக்கமான ஒன்று. இது தவிர கோவில்களில் சன்னதிக்கு முன்போ அல்லது கொடி மரத்திற்கு முன்போ கற்பூரம் ஏற்றி வழிபடுவதும் உண்டு. இந்த கற்பூரம் இறைவழிபாட்டில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது இதனால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

கற்பூரம் கரைந்து எறிவதற்கு பின்னால் இருக்கும் கருத்து இந்த மனித உடல் கரைந்து ஜோதியாக ஆன்மாவாக இறைவனிடம் ஐக்கியமாக வேண்டும் இந்த பிறவியிலிருந்து இறைவன் முக்தி அளிக்க வேண்டும் என்பதன் பொருட்டே கற்பூரம் ஏற்றப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் கற்பூர வாசனை நமது ஆன்மாவிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எந்த இடத்தில் கற்பூரம் இருக்கிறதோ அந்த இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.

இது மட்டுமல்லாமல் வீட்டிலும் கற்பூரம் ஏற்றுவது எதிர்மறை ஆற்றல்களை தடுத்து நேர்மறை ற்றல்ளை பெருக்கும். இதனால் குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மாலை நேரத்தில் வீட்டில் வழிபாடு செய்யும்போது கற்பூர ஆரத்தி ஏற்றுவது தெய்வங்களை மகிழ்விப்பதாகவும் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கிறது என்பது ஐதீகம்.

இது மட்டுமல்லாமல் தொடர்ந்து கற்பூரம் வீட்டில் ஏற்றுவதால் குடும்பத்தின் செழிப்பு மற்றும் நிதி முன்னேற்றம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது. கற்பூரம் ஏற்றுவது மட்டுமல்லாமல் ஒரு சில இடத்தில் பச்சை கற்பூரம் வைத்தாலும் அது நன்மை பயக்கும். நீங்கள் பணத்தை வைத்து எடுக்கும் லாக்கர் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரத்தை போட்டு வைத்தால் அது பணவரவை அதிகரிக்கும்.

சமையலறையில் கற்பூரத் துண்டுகளை வைப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும். இதனால் நமக்கு உணவு மற்றும் தனம் தானியத்தை குறைவில்லாமல் வைத்துக் கொள்ளும். வாசலில் கற்பூரம் கொளுத்தும் போது அது கண் திருஷ்டி விலகி கெட்ட சக்திகளை வெளியேற்றும். எந்த ஒரு வழிபாடு செய்தாலும் கற்பூரம் காட்டாமல் நிறைவு செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

admin

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

31 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

32 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

42 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

52 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

54 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

1 மணத்தியாலம் ago