தமிழக முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 55 வாக்குறுதிகளில், 366 வாக்குறுதிகளை நமது திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் இதைப்பற்றி சொன்னால், முதல்வர் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற பல திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்குகிறது.
நாங்கள் சொன்னதையும் செய்திருக்கிறோம், சொல்லாததையும் செய்திருக்கிறோம். மேலும் முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில், நிதி நிர்வாக சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளை கடந்து, சொன்ன சொல்லை காப்பாற்றினோம்” என்று தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…