விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரம்… 8 கோடி மக்கள் எதைப் பார்க்கணும் என்பதை 5 பேர் முடிவு செய்வதா..? தணிக்கை குழுவை விளாசிய விஷால்..!!

Spread the love

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு (Censor Board) சான்றிதழ் அளிக்க மறுத்த விவகாரத்தில், திரையுலக அமைப்புகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், தணிக்கை குழுவில் உள்ள ஐந்து நபர்கள் சேர்ந்து, எட்டு கோடி மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று காட்டமாகக் கூறியுள்ளார். தணிக்கை குழுவின் இத்தகைய செயல்பாடுகள் ஒரு விதியாகவே மாறிவிட்டதை அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் ஏன் தலையிடவில்லை என்ற கேள்விக்கு, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முறையாகச் சங்கத்தை அணுகியிருந்தால் தாங்கள் உதவி செய்திருக்க முடியும் என்று விஷால் விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது தாங்கள் நேரடியாகத் தலையிட முடியாது என்றும், எனினும் இந்த விவகாரத்தில் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago