பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள ஒரு கிராமத்திற்குள் வழிதவறி வந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்தால் மக்கள் அச்சமடைந்து ஓடுவது வழக்கம். ஆனால், பீகார் மக்கள் தங்களின் தனித்துவமான துணிச்சலால், அந்தச் சிறுத்தையை அச்சுறுத்தாமல் அதன் மீது வண்ணப் பொடிகளையும் (குலால்) வண்ண நீரையும் ஊற்றி ஹோலி பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர். இந்த வினோதமான செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்தக் கொண்டாட்டத்தின் போது அந்தச் சிறுத்தை எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடாமல், மிகவும் அமைதியாக வண்ணங்களைப் ஏற்றுக்கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “பீகாரில் திறமைக்குக் பஞ்சமில்லை” என்றும், “மிருகங்களுடனும் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மக்கள்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…