#image_title
பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவரை இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக வீர தீர சூரன் படத்தில் விக்ரம் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
#image_title
இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா புறநானூறு என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் புறநானூறு படத்தின் கதை சரியில்லை என்று கூறி சூர்யா வேறு ஒரு நாவலை கொடுத்து அந்த நாவல் மிகவும் நன்றாக இருக்கிறது இதை வேண்டுமென்றால் படித்து பாருங்கள்.
இதை படமாக்கலாம் என சுதாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் சுதாவுக்கு அதில் விருப்பமில்லை. இதற்கிடையே விக்ரமும் சிவகார்த்திகேயனும் சுதா கொங்கராவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.
சமீபத்தில் கூட விக்ரமும் சுதாவும் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் விக்ரமை வைத்து சுதா புறநானூறு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி இருந்தாலும் வீர தீர சூரன் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு சுதா இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…