Categories: சினிமா

‘காக்க காக்க’ படமே விஜய்க்காக எழுதப் பட்டது தானாம்… குறுக்க புகுந்து கெடுத்தது யார் தெரியுமா..? பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்..

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வந்தார். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன.

அவர் எழுதி இயக்கிய மின்னலே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அடுத்து ஆக்‌ஷன் கதையான போலீஸ் கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த கதையை தினம்தோறும் பட இயக்குனர் நாகாராஜுடன் இணைந்துதான் எழுதியுள்ளார். இந்த கதை முழுவதையுமே அவர்கள் இருவரும் விஜய்யை மனதில் வைத்துதான் எழுதியுள்ளனர். இதற்காக பிரபல தயாரிப்பாளர் மூலமாக விஜய்யை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

அப்போது விஜய் காலேஜ் செல்லும் ஜாலியான இளைஞன் வேடங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையொன்றில் அவர் அப்போது நடித்திருக்கவில்லை. அதனால் மிடுக்கான போலீஸ் வேடம் அவருக்கு சிறப்பாக இருக்கும் என இருவரும் நினைத்துள்ளனர்.

அப்போது விஜய்க்கு கதை கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்தவர் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்தான். அவர் முழுக் கதையையும் கேட்ட பிறகு “இந்த கதையின் இறுதியில் ஹீரோ தோற்றுவிடுவது போல இருக்கிறதே. அது எனக்குப் பிடிக்கவில்லை. எப்படி இருந்தாலும் ஹீரோ ஹீரோயினைக் காப்பாற்றி இருக்க வேண்டும்” எனப் பலக் கரெக்‌ஷன்களை கூறியுள்ளார்.

அதனால் இந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். விஜய்யின் அப்பா கதை பிடிக்கவில்லை என சொன்னவுடனேயே சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்காக போட்டுகொடுத்த அலுவலகத்தை காலி செய்ய சொல்லிவிட்டாராம். அதன் பின்னர்தான் அந்த கதையில் சூர்யா, ஜோதி கா மற்றும் தயாரிப்பாளர் தாணு எல்லாம் வந்தார்களாம்.

ஒருவேளை இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் அவரின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக அமைந்திருக்கும். ஆனால் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

vinoth

Recent Posts

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

17 minutes ago

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

23 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

25 minutes ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

35 minutes ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

37 minutes ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

38 minutes ago