#image_title
விஜய் டிவியின் தொகுப்பாளர் என்று கூறினால் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது திவ்யதர்ஷினி என்கின்ற டிடி தான்.இவர் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வந்தார். தற்போது தனிப்பட்ட காரணத்தினால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.விவாகரத்து உடல்நல பிரச்சனை என பல சவால்களை சந்தித்து வருகிறார்.
இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார். இது குறித்து பலரும் கேள்வி கேட்ட போதிலும் அமைதி காத்து வந்த டிடி தற்போது தனது விவாகரத்து குறித்து மனம் திறந்திருக்கின்றார். திருமணம் என்பது வாழ்க்கையுடைய முடிவு கிடையாது.
திருமணம் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.அது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் அந்த முடிவு யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.விவாகரத்து என்று முடிவு எடுத்தபோதும் நான் என்னுடைய சந்தோஷத்தை மட்டுமே யோசித்தேன். விவாகரத்து உறுதியாகும் சமயத்தில் நான் ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுக்க.
அந்த சமயம் நான் அனுபவித்த வலியும் வேதனையும் எனக்கு தான் தெரியும் என் மனதிற்குள் எல்லாமே முடிந்து விட்டது என்று தோன்றியது. விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருப்பவரை விட என்னை அதிகமாக பாதித்தது.நான் மீடியா வெளிச்சத்தில் இருந்தேன்.அதனால் பல விளைவுகளை நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று பேசி இருந்தார் டிடி.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் அரசியல் களத்தில் பெரும்…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஒரு சிறிய வதந்தியால் கோலாகலமாக நடக்கவிருந்த திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் பெரும்…
இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற…
நள்ளிரவு 12 மணி இருக்கும், தன் காதலனிடம் ஏற்பட்ட மனக்கசப்பிற்காக மன்னிப்பு கேட்க எண்ணிய ஒரு இளம் பெண், நேராக…