பைபிளில் இருந்து குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்… “இந்த கதை யாருடையது..?” அந்த வார்த்தைக்கு அதிர்ந்த அரங்கம்…!!

Spread the love
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்தவ விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். அப்போது உரையாற்றிய அவர், நம்பிக்கைக்கு உதாரணமாக பைபிளில் இடம்பெற்றுள்ள யோசேப்பின் (ஜோசப்) கதையைக் குறிப்பிட்டார். “சொந்த சகோதரர்களாலேயே துரோகம் இழைக்கப்பட்டு, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட ஒருவர், அந்தத் தடைகளைத் தாண்டி மீண்டு வந்து அதே நாட்டிற்கு அரசனாக உயர்ந்தார்” என்று கூறினார்.
மேலும், “இந்தக் கதை யாருடையது என்பது உங்களுக்கே தெரியும்” என்று புன்னகையுடன் கூறி, தனது அரசியல் பயணத்தை மறைமுகமாக அக்கூற்றுடன் தொடர்புபடுத்திப் பேசினார். இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Soundarya

Recent Posts

அடச்சீ… குடிக்காதேனு சொன்னது குத்தமா?… பெற்ற தாயைக் காப்பாற்ற முயன்ற… தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வெறியன் மகன்… ஆந்திரப் பிரதேசத்தில் உலுக்கிய பகீர் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…

2 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

32 minutes ago

“சாக்கடையில் விழுந்ததால் சண்டை…” 9 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற 11 வயது சிறுவன்…! நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…

40 minutes ago