பைபிளில் இருந்து குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்… “இந்த கதை யாருடையது..?” அந்த வார்த்தைக்கு அதிர்ந்த அரங்கம்…!!

Spread the love
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்தவ விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். அப்போது உரையாற்றிய அவர், நம்பிக்கைக்கு உதாரணமாக பைபிளில் இடம்பெற்றுள்ள யோசேப்பின் (ஜோசப்) கதையைக் குறிப்பிட்டார். “சொந்த சகோதரர்களாலேயே துரோகம் இழைக்கப்பட்டு, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட ஒருவர், அந்தத் தடைகளைத் தாண்டி மீண்டு வந்து அதே நாட்டிற்கு அரசனாக உயர்ந்தார்” என்று கூறினார்.
மேலும், “இந்தக் கதை யாருடையது என்பது உங்களுக்கே தெரியும்” என்று புன்னகையுடன் கூறி, தனது அரசியல் பயணத்தை மறைமுகமாக அக்கூற்றுடன் தொடர்புபடுத்திப் பேசினார். இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Soundarya

Recent Posts

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

2 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

10 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

16 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

23 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

1 மணத்தியாலம் ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

1 மணத்தியாலம் ago