#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் பின்னணியில் நாயகனின் பிரண்ட்ஸ்களில் ஒருவராக நடித்து கூத்துப்பட்டையில் முறையாக நடிப்பு பயிற்சி பெற்று அதன் மூலம் வாய்ப்பு கிடைத்து நடிகராக ஆனவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொண்ட விஜய் சேதுபதி வயதான தோற்றம் வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களை எடுத்து தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். விஜய் சேதுபதி நல்ல நடிகன் மட்டுமல்ல அறிவுப்பூர்வமாக பேசக் கூடியவர். தனது ரசிகர்களுடன் எளிமையாக பழகக் கூடியவர். ஒவ்வொரு ரசிகர்களுடன் முத்தம் கொடுப்பது போல் இவர் புகைப்படம் எடுத்துக் கொள்வது மிகவும் பிரபலமாக ஆனது.
தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதால் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. அதனால் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிசியாக கலந்து கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.
அதில் ஒரு நேர்காணலில் விஜய் சேதுபதி தன் கேரக்டரை பற்றி கூறும்போது இப்ப இருக்குற விஜய் சேதுபதி பண்றது டிராமா தான். உண்மையான விஜய் சேதுபதிக்கு ஸ்டேஜ்ல நிக்க தெரியாது மைக் பிடிக்க தெரியாது. அவனோட பிரண்ட்ஸை தவிர வேற யார்கிட்டயும் பேச தெரியாது. என்னோட Past எனக்கு மட்டும்தான் தெரியும் என்று ரகசியங்களை ஓபன் ஆக பகிர்ந்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…