“காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகா…” வாய் திறக்காத விஜய்… ‘ஜனநாயகன்’ வெற்றியா?… கொந்தளிக்கும் எதிர்க்கட்சி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

Spread the love

கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைத் தர மறுத்துவரும் விவகாரத்தில், தமிழக முதல்வர் விஜய் அமைதி காப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்த போதும், தவெக தரப்பிலிருந்து அதற்கேற்ப உரிய எதிர்வினைகள் எதுவும் ஆற்றப்படவில்லை. எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்ற விஜய்யின் சமரசப் போக்கு தமிழகத்தின் உரிமையைப் பலவீனப்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசப் போவதாக தவெக அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்தும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், கர்நாடகத்திற்கு எதிராக முதல்வர் விஜய் கருத்து தெரிவித்தால் தன் படத்திற்கு அங்கு சிக்கல் ஏற்படும் என்ற வியாபார நோக்கத்தில்தான் அவர் மௌனம் காப்பதாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில் அரசியல் மற்றும் வணிக நலன்களைத் தாண்டி, மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய முக்கியக் கட்டத்தில் முதல்வர் விஜய் இருக்கிறாரா என்ற கேள்வி தற்போது பொதுவெளியில் எழுந்துள்ளது.

Visaka

Recent Posts

“இந்தியாவுக்கு 100 சதவீத வரி…” அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேறிய மசோதா… டிரம்ப் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு….!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடம்…

12 minutes ago

“வீட்டுக்கு வர மாட்டேன்…” ஆத்திரத்தில் மனைவி மூக்கை கடித்து துப்பிய கணவர்…. வலியில் அலறி துடித்து…. நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் கொட்டப்பள்ளி மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசந்தர். இவருடைய மனைவி மமதா, கணவரிடம் கோபித்துக் கொண்டு…

20 minutes ago

இங்கே கொண்டாட்டம்… அங்கே கொலை வெறி… கிட்டி பார்ட்டி கூச்சலுக்கு நடுவே… 26 முறை குத்தி முதியவர் கொடூரக் கொலை… கான்பூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

கான்பூரில் நடைபெற்ற ஒரு கிட்டி பார்ட்டி, எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான கொலைத் திட்டத்திற்கான மறைப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.…

21 minutes ago

“டெலிகிராம் குரூப் மூலம் ரூ.10 லட்சம் வருமானம்…” கல்லூரி மாணவன் உருவாக்கிய பிரம்மாண்ட ஸ்டார்ட்அப் சாதனை…! பாராட்டுகளை குவிக்கும் வெற்றி பாதை…!!

கல்லூரி படிப்பின் போது டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெறும் 300 மாணவர்களுடன் சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட 'டெல்டா எஜுகேஷன்' இன்று…

28 minutes ago