இண்டியா டூடே நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமராக நரேந்திர மோடிக்கு 49% பேரும், ராகுல் காந்திக்கு 27% பேரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு 9% பேர் ஆதரவளித்திருப்பது தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ‘இண்டியா’ கூட்டணியின் தலைமைப் பொறுப்பிற்கு ராகுல் காந்தி (29%) மற்றும் மம்தா பானர்ஜிக்கு (9%) இடையே விஜய்க்கு 12% ஆதரவு கிடைத்திருப்பது அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வியப்பூட்டும் முடிவுகளைத் தொடர்ந்து, “விஜய் இனி முதலமைச்சர் வேட்பாளர் மட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர்” என்ற முழக்கத்துடன் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புதிய டிரெண்டை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
கோர்ஜி கும்பலைச் சேர்ந்த இளம் சுட்டிகளான ஆரியன் சிந்து மற்றும் சத்யம் கடியான், ஹரியானா நாட்டுப்புற பாடகர் அங்கித் பாலியன்…
சமூக வலைத்தளங்களில் கோடாரி மற்றும் வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவரைத் தாக்கப் பாயும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…
காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…
சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…