கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட கும்பங்களின்… காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய்…? வெளியான தகவல்..!!

Spread the love

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு இன்று  ஆறுதல் தெரிவித்தார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், நடிகர் விஜய் மிகுந்த வேதனையுடன் மன்னிப்பு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களின் வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக்கொளவதாகவும் அவர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது திடீரென மோதிய கார்… அடுத்து நடந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!

குஜராத்தின் அகமதாபாத்தில் புதன்கிழமை, அக்டோபர் 29 அன்று, மூன்று வயது சிறுமி மீது கார் மோதிய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

18 seconds ago

800 கோடி லஞ்சம்… நனவாகிப்போன இளைஞர்களின் கனவுகள்.. ஊரை அடித்து உலையில் போடும் திமுக… EPS காட்டம்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து உலையில்…

8 minutes ago

சுழன்றடிக்கும் புயல்… உயிரை பணயம் வைத்து விமானப்படை வீரர்கள் எடுத்த மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!

மெலிசா என்று பெயரிடப்பட்ட புயலானது கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, மைக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த புயலால் பாதிப்புகளை…

11 minutes ago

BREAKING: விஜய் அதிரடி முடிவு…. அதிமுக அதிர்ச்சி…. இபிஎஸ் தலையில் பேரிடி….!

தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும்…

34 minutes ago

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க TVK-வுக்கு அழைப்பு விடுத்த DMK… பங்கேற்பாரா விஜய்..? பெரும் எதிர்பார்ப்பு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…

1 மணி நேரம் ago

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும்போது இது கட்டாயம்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு…!!

தமிழக அரசானது மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில்…

1 மணி நேரம் ago