ஈரோட்டின் விஜயமங்கலம் டோல்கேட் அருகே வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இக்கோட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று கோவில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
இதனால் விஜய் பொதுக்கூட்டம் நடத்துவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தாமல் இருந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…