FLASH: மேகதாது தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு.. வன்னி அரசு அறிவிப்பு..!!

Spread the love

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். பேரவையில் இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய தலைவரும் அமைச்சருமான வன்னி அரசு, தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்கும் இந்த மேகதாது தீர்மானத்திற்கு விசிக தனது முழுமையான ஆதரவை அசைக்கமுடியாமல் பதிவு செய்கிறது என்று குறிப்பிட்டார்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேசுகையில், இந்த விவகாரத்தில் தமிழகத்திலுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி, அணை கட்டும் முயற்சியைக் கைவிடச் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். மேலும், தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க முதலமைச்சர் கொண்டு வந்த இந்தத் தனித்தீர்மானத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக முழு மனதுடன் வரவேற்பதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தம் பேரவையில் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

டாக்டர்… என் குழந்தைக்கு 10 நாளா இருமல்… கொஞ்சம் பாருங்க… அடுத்த வாரம் வாங்க… நியூசிலாந்தில் கதறிய இந்தியத் தாய்… இணையத்தில் வைரல் வீடியோ…!

நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…

9 minutes ago

கடவுளே… நூலிழையில் தப்பிய உயிர்… சாலையில் நடந்த கொடூர விபத்து… உறைந்துபோன வாகன ஓட்டிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…

13 minutes ago

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… கங்கையில் மூழ்கிய இரு மகள்கள்… காப்பாற்றக் குதித்து சிக்கிய தந்தை… ஒரே பாய்ச்சலில் 3 உயிர்களை மீட்டு… மரணத்தை வென்ற ஹீரோ… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…

22 minutes ago

ஐயோ பாவம்… நடுராத்திரியில் விவசாயி கொடூரமாகக் கொலை… காவல் நிலையத்தில் மனைவி… சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை… கிராமத்தில் திக் திக் சம்பவம்…!

யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

28 minutes ago

திக் திக்… கணவரின் வயிற்றை பிளந்து… குடலை எடுத்து பையில் அடைத்த கொடூர மனைவி… அரியானாவில் நடுங்க வைக்கும் சம்பவம்…!

அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…

38 minutes ago