“டேய், எங்க வந்து யார்கிட்ட”…. மெட்ரோ ரயிலில் அடித்துக் கொண்ட பயணிகள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். தினம்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறும் மெட்ரோ ரயிலில் புதுப்புது வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதனிடையே அடிக்கடி மெட்ரோ ரயிலில் சில அசம்பாவிதங்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அது தொடர்பான வீடியோக்களும் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதன்படி தற்போது தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு இடையே நடந்த மோதல் குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயில் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பயணிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Nanthini

Recent Posts

“பரந்தூருக்கு ‘நோ’.. டேட்டா சென்டருக்கு ‘எஸ்’….. விஜய் அரசின் முதல் MoU… பின்னணியில் இருக்கும் யாரும் சொல்லாத கசப்பான உண்மை…!

தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே எல்&டி நிறுவனத்துடன் கையெழுத்தான 18,600 கோடி ரூபாய் மெகா முதலீட்டு…

2 minutes ago

டீ குடிக்க கூப்பிட்ட பெண்… வீட்டிற்குள் காத்திருந்த எச்.ஐ.வி பேரதிர்ச்சி… 70 வயது முதியவருக்கு நடந்த கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தனது பைக்கில்…

12 minutes ago

ஒருவழியா முடிவுக்கு வந்த பஞ்சாயத்து…. “இனிமேல் அந்த பேச்சுக்கே இடமில்லை”… இபிஎஸ், ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

: அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான…

23 minutes ago

“இந்த பாவத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க” 12 ஆண்டுகால சித்திரவதை.. மகளைத் தாக்கிய கணவனை.. தாய் செய்த கொடூரம்..!!

நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…

33 minutes ago

“மெழுகுவர்த்தி பஞ்சாயத்து” இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல… மேயர் பிரியா பரபரப்பு விளக்கம்..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…

44 minutes ago