சுக்கிர பகவான் செப்டம்பர் 3 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். இதனால் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.
மேஷம்
- தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் அடைவீர்.
- உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு அதிகரிக்கும்.
- குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
- நிதி நிலையில் முன்னேறும்.
- சம்பள உயர்வு கிடைக்கும்.
- புதிய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
- காதல் வாழ்க்கை மற்றும் நிதி நிலையும் சிறப்பாக அமையும் .
விருச்சிகம்
- காதலை, துணையிடம் வெளிப்படுத்துவார்கள்.
- வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெரும் .
- திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது.
- ஆடம்பர செலவுகளை அதிகரிக்கும் .
- சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
மகரம்
- திருமணமாகாதவர்களுக்கு வரன் அமையும்.
- நிச்சயதார்த்தம் நடக்க வாய்ப்புள்ளது.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.
- தம்பதிகளிடையே பிணைப்பும், அன்பும் அதிகமாகும்.
- புதிய தொழில் தொடங்க வாய்ப்பு அமையும் .
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகமாகும்.
- புதிய வேலை கிடைக்கும்.
- பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும்.
- நிதி நிலையில் முன்னேறும்.
மீனம்
- நல்ல வரன் கிடைக்கும்.
- காதல் வெற்றி அடையும்.
- மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகமாகும்.
- பேச்சுத்திறன், மற்றவர்களை ஈர்க்கும் வகையில் அமையும் .
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகமாகும்.
- பல வழிகளில், பணம் தேடி வரும்.
- வெளிநாட்டு வேலையில் நல்ல பலன் கிடைக்கும்.
- வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
