காத்து கருப்பு சினிமாவுக்கு வருவதைப் பார்த்த வெங்கட் பிரபு என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? 2019 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் instagram ரிலீஸ் மூலமாக பிரபலமானவர்தான் “காத்து கருப்பு கலை”. இவர் வல்கர், என்டர்டைன்மென்ட், விளாக் போன்ற விஷயங்கள் செய்து தமிழ் மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனா கால முடிந்தபின் ஷார்ட் ஃபிலிம்ஸ், ஆல்பம் சாங்ஸ் போன்ற பல விஷயங்களை செய்து எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறார்.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…