காத்து கருப்பு சினிமாவுக்கு வருவதைப் பார்த்த வெங்கட் பிரபு என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? 2019 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் instagram ரிலீஸ் மூலமாக பிரபலமானவர்தான் “காத்து கருப்பு கலை”. இவர் வல்கர், என்டர்டைன்மென்ட், விளாக் போன்ற விஷயங்கள் செய்து தமிழ் மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனா கால முடிந்தபின் ஷார்ட் ஃபிலிம்ஸ், ஆல்பம் சாங்ஸ் போன்ற பல விஷயங்களை செய்து எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…